Wednesday 10 December 2014

சீர்த்தி மிக்க சிரை செய்தான்
கம்மியன்
சிரத்தை..
சிந்திப்பு…
சேர்த்து
சிலும்பலில்லாமல்.
சிக்குபிடித்த அந்த
நேரத்திலே சளகன்
சக்கு திறக்க மறந்து
திக்குதெரியாமல் சென்றான்
சாணன்
அப்படியே சாசுவதம்!
திக்குபிரமை பிடித்து.

No comments:

Post a Comment