Tuesday 9 December 2014

உள்ளத்தில் ஏற்றினான்..
வெள்ளத்தால் அடித்துச்
செல்லும்போது..
கன்னத்தைத் துடைத்தான்,..
கன்னத்தால் பட்ட களங்கம்
போக..
கண்ணில் விழுந்த
மண்ணை எடுத்தான்..
கையில் தெரிந்த
ரேகை அழித்தான்...
.
காலில் இடறிய
முள்ளை எடுத்தான்..
..
கழுத்தை மட்டும் ஏனோ..
காண மறந்தான்.

No comments:

Post a Comment