Monday 22 December 2014

இராமனா..இராவணனா..
துஷ்சந்தனா....
நளனா...
பாரியா...
சிவியா..
சீதையாய்..
சகுந்தலையாய்..
நளாயினியாய்..
தேராய்..
புறாவாய்...
எந்தப் பாத்திரத்துக்குள் வாழ்கிறாய்..
எதற்குள் நான் அடங்க...
இறுக அடைத்துச் சொல்லி மூடிவிடேன்..
நான் கொதிப்பதாவது நிற்கும்.

No comments:

Post a Comment