Friday 12 December 2014


ஐந்திணையும்...
சார்ந்து,சார்ந்தே இருக்கிறது
அஃதிணையாய் இருந்தும்..
உயர்திணையே...!
நீயேன் சாராமல்....
திணர்தல் கூடாது
ஒரு தீர்வெடு அதில் திணர்
இருக்கட்டும்
திண்ணைக்கு வந்துவிடு
புறத்தினைக் காட்டாமல்
அகத்தினைக் காட்டு
திணர்த்தல் திண்ணம்!
திண்மையுடன் வா!!

No comments:

Post a Comment