Monday 22 December 2014

சுட்டுக் கொண்டேதான் இருந்தது
கண்
யாரையும் நெருங்கவிடாமல்...
இடுக்கி கண்கொண்டு
ஏந்தி,
எடுத்துச் செல்கிறான்...
எந்த நாட்டு வீரன்...!
குண்டு இதயம் பாய்ந்து செல்கிறதே..
அவன் பின்னால்....
காத்திருந்ததுபோல்....

No comments:

Post a Comment