Tuesday 16 December 2014

உழுது
பண்படுத்தி
விதைத்து
பயிராக்கி
களையெடுத்து
காத்து
கதிர்ரெறிந்து வருமெனக்
காத்திருந்தால்...
எண்ணத்தைப் பதராக்கி
தாய்மண்ணைத் தட்டிக் கழித்து
களிபடாமல்..
கலியை மிதித்து
பறந்து ..பறந்து.
விஞ்ஞானத்தை வளர்க்க
விவசாயத்தைப் புதைத்து
விளையாடும் விபரீத வாலிப
ஆட்டத்தை
என்ன சொல்ல
பூமாதேவியே.......

No comments:

Post a Comment