Tuesday 9 December 2014


உன்னை உருக்குத்தான்
அணிந்திருக்கிறேன்
எல்லோரும் கேட்கிறார்கள்
எப்படி...? எப்படியென..!
நான்
அப்படியே சொல்வேனா...
இல்லை..!எப்படித்தான்
சொல்ல..
தங்கச்சுரங்கத்தின்
வழியாகச் சென்று
முத்துச் சிப்பிக்குள் நீ
இருப்பதால்தானென...

No comments:

Post a Comment