Friday 26 December 2014


உதறிவிட்டேன்
என் இதயத்தை
சிதறி வந்தது
உன்னிடம்
கதறவிடாதே..
காத்துக்கொள்ளும்
பதறியும் தேடேன்..
நீ..
பாதுகாப்பான
பவளப்பாறையாச்சே..

No comments:

Post a Comment