Monday 22 December 2014


தழுவுகிறேன்
தாலாட்டுகிறேன்
சத்தத்தை வாங்குகிறது
சலசலக்கிறது
சங்கீத வித்தகனாய்கூட மாறுகிறது
வேர்மட்டும் ஊன்றியபடியே..
அந்த மண்ணைவிட்டு வெளிவரமுடியாமல்..

No comments:

Post a Comment