Sunday 14 December 2014


அரவமில்லாமல்
ஊருகிறாய்..
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்..
அடம்பிடிக்கிறாய்..
துடித்துத்
துடித்து நினைக்கிறாய்...
ஏன் ! என்
உடலை வருத்துகிறாய்?
தாழம்பூவுக்குள்
இருந்து வந்து
“பிடித்துக் கொத்தவரை”
நான் தாங்கிக்
கொள்கிறேன்
மாதிரை வேண்டாமே..!!

No comments:

Post a Comment