அரவமில்லாமல் ஊருகிறாய்.. ஆர்ப்பாட்டம் செய்கிறாய்.. அடம்பிடிக்கிறாய்.. துடித்துத் துடித்து நினைக்கிறாய்... ஏன் ! என் உடலை வருத்துகிறாய்? தாழம்பூவுக்குள் இருந்து வந்து “பிடித்துக் கொத்தவரை” நான் தாங்கிக் கொள்கிறேன் மாதிரை வேண்டாமே..!!
No comments:
Post a Comment