Wednesday 10 December 2014

மற்றவர் மானத்துக்காக..
தன்மானம் காத்து
தறிகெட்டுப்போகா
மலும்...
தரம்விட்டு விலகாமலும்...
பரம்பரை உரம்போட்டுப்
பாதுகையால்..
பணிவிடை செய்ய
பட்டு..வருகிறதே
பதிலாக..
கண்கொடுத்துப்பா
ர் ..இந்த இயந்திரத்தில் ..
மறைக்க
வேண்டியதை மட்டுமே மறைத்து ..
கூறை நெய்யும்
குலத்தானை
கோடிகொடுத்தும்....
குறைநீக்கி...
நிறைவாக்கி..
கோபுரம் கட்டமுடியாத
கோயில்கள் இவர்கள

No comments:

Post a Comment