Monday 22 December 2014


என்னைப் படைத்து
உன்னை கடைதிருக்கிறான்
ஏன்...
ஒன்றாய் இணைக்கவில்லை
சாமி...
சாமி...
கூடையில் கொத்துப்பூவும்..
வாழையில் பொங்கலும்..
பலாவின் சுளையுமாய்..
மாம்பழமும்...
வதை பிழிந்த மதுரத்தின்
நெய்மணக்கும் படையலை பார்த்து
வாய் ஊறி வழிந்த வண்ணமே...
தப்பு.....தப்பு....
சிலைக்கு சொந்தம்
கையை வைக்கலாமா...
கன்னத்தில்தான் எத்தனை வகை...
காலத்தை தாண்டவேண்டுமே...
கலைக்கோயில் பொக்கிஷம் ஒன்று
என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறதே....

No comments:

Post a Comment