Friday 19 December 2014


சே.....
என்ன ஆணும்,பெண்ணும்
சமயம் பார்த்து
சந்தடி இல்லா இடம்பார்த்து
சத்தமில்லாமல்...
சங்கடப்பட்டு ..
கொடுப்பதுதானே..
முத்தம்.
நம் மரபும்..
சங்கோசமில்லாமல்...
சங்கீர்த்தனம்பாடி..
சரசமாகக் கொடுக்கிறார்களே...
சங்காத்தமே வேண்டாம்..
சீ....போ...போ...

No comments:

Post a Comment