Saturday 20 December 2014


என்னை ரகசியமாகவே வைத்திரு
தொலைத்துவிடாதே..
காட்டியும் கொடுக்காதே...
உனக்கே உனக்குமட்டுமானதாக..
தெரியவந்தால்...
யாராவது கடத்திவிடுவார்கள்
அதனால்..
“உன் சேமிப்பை இழப்பாய்”
பாதிப்பால்..
என் நினைப்பால்..
காணத்துடிக்கும் முனைப்பால்..
மனநலம் குன்றித் தவிப்பாய்
நான் உனது கடவுச்சொல்
கண் உறங்கினாலும்
வாய்திறக்காதே கனவில் கூட..
கஷ்ரம் உனக்கும் எனக்கும்தான்
இணையத்தில்!!

No comments:

Post a Comment