Tuesday 9 December 2014

சாய்கிறது பாரத்தால்..
உன்னால்..
முட்டு கொடுக்க
முடியவில்லையே..
ஆணி,
அடி,
பக்கவேரென இருந்தும்
மறைந்து
மண்ணுக்குள்தானே
இருக்கிறாய்...

No comments:

Post a Comment