Monday 8 December 2014


நீர்..
நீர்..
நீரென...
நீரகம்போல் கிடக்கிறேன்
நீரதம்போல் கிடக்காதே..
நீராளமுடைய பகுதிபோல்
ஆகட்டும் மிகுதியும்
நீர்பிரித்தலாகாது..
நீர்மையானவன்!
நீதம்,
நீதி,
நீத்தம்என...
நீந்திவா! நித்திலமே!!
நீலோற்பலம் உனக்காக...
நீடித்தல் வேண்டாம்
நீட்டமுடைத்து நீ வா! நீரரமகள் நாடி...

No comments:

Post a Comment