நீர்..
நீர்..
நீரென...
நீரகம்போல் கிடக்கிறேன்
நீரதம்போல் கிடக்காதே..
நீராளமுடைய பகுதிபோல்
ஆகட்டும் மிகுதியும்
நீர்பிரித்தலாகாது..
நீர்மையானவன்!
நீதம்,
நீதி,
நீத்தம்என...
நீந்திவா! நித்திலமே!!
நீலோற்பலம் உனக்காக...
நீடித்தல் வேண்டாம்
நீட்டமுடைத்து நீ வா! நீரரமகள் நாடி...
No comments:
Post a Comment