Monday 22 December 2014


வருடப்பிறப்பே..எம் கலைவாணிகே முதல் அர்பணம்.
=============================================

கல்வி,செல்வம்,வீரம்
வரம்!
வேண்டியதை எடுத்துக் கொள்ளென்றால்...
கசடற சொல்வேன் கல்வியென
செல்வம் என் நா
வீரம் என் சிந்தை
இவை இரண்டையும் வைத்தே...
சம்பாதித்துவிடுவேன்
இதற்கு
கல்வியறிவுதானே தேவை
கலைமகளே..! கட்டிப் பிடியேன் ..
இன்னும் கொட்டிக் கொடேன எமக்காக..

No comments:

Post a Comment