அடிமண்ணெடுத்து பிடித்து, பிள்ளையார் செய்து மடிசார் உடன் வேண்டி.. கட்டி, மண்டியிட்டால்... நெடிசாராமல்.. செவிசாய்க்காமல்... என்னா ....ஒரு நெஞ்சழுத்தம்! நீ கொழுத்த இந்த கோயிலிலே... வரப்பிரசாதம் வழங்கி வா!வா!! மடிசார்மாமா!!!
No comments:
Post a Comment