Friday 12 December 2014


அடிமண்ணெடுத்து
பிடித்து,
பிள்ளையார் செய்து
மடிசார் உடன் வேண்டி..
கட்டி,
மண்டியிட்டால்...
நெடிசாராமல்..
செவிசாய்க்காமல்...
என்னா ....ஒரு நெஞ்சழுத்தம்!
நீ
கொழுத்த இந்த
கோயிலிலே...
வரப்பிரசாதம் வழங்கி
வா!வா!! மடிசார்மாமா!!!

No comments:

Post a Comment