Monday 15 December 2014


ஒட்டிக் கொண்டேன் உன் மதத்தோடு
கட்டிப்பிடி சம்மதத்தோடு
முட்டுக்கொடு சமயம் பார்த்து
கொட்டிக்கொடு அசைவமாய்...
பின்.....
மட்டுப்படுத்து சைவமாய்.
விட்டுக்கொடு ஒரு மார்க்கமாய்..
அதற்கு..
வெட்டிப்போடு தூரத்தை
விடைகொடு விரதத்துக்கு
எம்மதமும் சம்மதம் உண்டுவாழ வா!
பாகனே!!

No comments:

Post a Comment