Saturday 20 December 2014


மாயனே...
மயில் வாகனனே...
வேய்யென்னை ஒற்றியெடுத்து
உன் காலடியைப் பார்..
மலரடி உன் பாதத்தில்..
பக்திமானடி நீயென..
பரிதாபம் வராதா...

No comments:

Post a Comment