Wednesday 24 December 2014

வேளையில்..
அந்த மின்வெட்டு
பெண்பட்டு போனது..
வெண்பட்டுத் துணிபோல...

கண்பட்டு மாறுமா...
கறுப்பும் வெள்ளையும்..

உறுத்தும் புண்ணை!
அறுத்த மீனை!
கறுத்த ரத்தத்தை!
சிறுத்த மனதை!
திருத்த இடமுண்டா...
சீர்திருத்தும் இதயங்களில்...

No comments:

Post a Comment