Friday 19 December 2014


உயிரின்றி வெளிறிருந்தேன்.
ஏக்கமுடன் பார்த்தான்
எட்டிப் பிடித்தான்..
இதயத்தை கொடுத்தான்
நெற்றி..
கழுத்து..
கை..
கால்விரலென..மங்
களமாய்....
அந்த
இடத்தை கொடுத்து உயர்ந்தான்
மனிதம் என்ற
செங்குருதி ஓடும்
இனியவன

No comments:

Post a Comment