Monday 22 December 2014

பொதுப்படையில்தான் திட்டி எழுதினேன்
ஒரு உள்படை வெந்த உயிர்
கெந்திக் கெந்தி...
பெரும்படையெடுத்து...
“பாவம்”!! என.. ஆயுதமேந்தி..
எதிர்படையுடன் வந்தது.
கறுப்படையச் செய்தும்
கவலைப்படாமல்...

எரிபடை விழுந்தாலும் ..
ஏந்திக் கொள்ளும் ஜான்சிராணிகள் நாங்கள்
உங்களிடம் இருக்க வேண்டியது
ஏன் கை நழுவிப்போனது வீரர்களே...???

No comments:

Post a Comment