நீ பட்டுத்தானே..! நீபட்டுத்தானே !! மாற்றுகிறாய் ஒவ்வொன்றாய் மூன்றாம் தரமாய் சுற்றுகிறாய் இதையும் கவனமாய் கட்டிக்கோ இடையில் அவிழாமல்... தறியடிக்கும் போதே எழுதிய விதிதான் என்னசெய்ய... இதிலாவது கரைகண்டு மகிழ்வாயா..
No comments:
Post a Comment