Friday 12 December 2014

நீ பட்டுத்தானே..!
நீபட்டுத்தானே !!
மாற்றுகிறாய்
ஒவ்வொன்றாய்
மூன்றாம் தரமாய்
சுற்றுகிறாய்
இதையும் கவனமாய்
கட்டிக்கோ
இடையில் அவிழாமல்...
தறியடிக்கும்
போதே எழுதிய விதிதான்
என்னசெய்ய...
இதிலாவது கரைகண்டு மகிழ்வாயா..

No comments:

Post a Comment