Sunday 21 December 2014

உயிர்
மெய்
உயிர்மெய்
இதைவிட
எழுத்தோ..
சொல்லோ..
வார்தைகளோ..
பொருளோ...
கொண்டு
அலங்கரிக்க முடியாத
மெழுகு கடவுள்தான்
ஒவ்வொருவரின் தாய்.

No comments:

Post a Comment