Friday 26 December 2014

முளையிலே வீரம்
பாறையை
பாகாக நினைத்து
பதம்பார்க்கும் பருவமே..!

பாறையும்..
இதயத் தால் வெறும் உப்பே..!
கரைத்து தள்ளிவிடு
உன்
கரையாத தன்நம்பிக்கையால்.

No comments:

Post a Comment