Tuesday 16 December 2014

மாமோய்...
எனக்கு வெக்கம்
சீ..சீ..போடா
உனக்குப் பயந்து
வைக்கோல்போருக்குள்தானே
ஒளிந்திருந்தேன்
ஏனடா..
கண்டுபிடித்தாய்...
சுளைகனியச் சுவைப்பதற்காகவா...

No comments:

Post a Comment