Friday 12 December 2014

இலக்கணம் தலைக்கனமில்லாமல்
யாப்பு கோப்பாக
நடைநிமிர்ந்து நளினம்கலந்து
எடை கூடாமல்..
இடைவெட்டி தரம்சுட்டு
அசுத்தமின்றி சொல்சுத்தமாய்...
வெளிவர வெட்கப்படனும்
எளிமையாய் இருக்கனும்
ஏழைக்குதவனும்
வீரம் தெரிஞ்சிருக்கனும்
விவேகம் கண்படனும்
அடிக்குள்ளே அடியடியென அடித்து
பிடி பிடியெனத் தூக்கியடிப்பதுதான்
கவிதை!!

No comments:

Post a Comment