Friday 26 December 2014


வாய்ப்பாட்டைக் காட்டி
நீதானே
தினமும்...
மனனம் செய் என்றாய்

பாடம் செய்தது
பாட்டை வாய்

வாய்பாடும் நானும்..
தனிப்பாட்டிலே...

என் வாய்பாட்டை
ஒப்புவிக்க..
நீதான்..
பக்கமில்லையே...

No comments:

Post a Comment