Friday 12 December 2014


வித்தகனே....
உன்
விரியல் விலட்சணத்தில்
உன் விலாசம் வில்!
நான் விளிம்பில் நின்று
விண்ணாணமாய்...
விருத்தாந்தம்
படைக்கிறேன்
விருத்தியுடனான
விருந்து.

No comments:

Post a Comment