Wednesday 24 December 2014

கொட்டும் மழையிலே...
குளிரும் சிட்டுக்கு
துணி...
கொடுக்கத் துணி
காக்கும் கரங்களால்
கட்டிக்காதலுடன்...
கெட்டிப்போர்வையொன்றை

No comments:

Post a Comment