Friday 12 December 2014

இப்படித்தான் கஷ்ரப்படுவது
இருவர் உள்ளமும் ..
சிறகைக் காணாதவரை..
சிறகொன்றில்லாதவரை..
கண்டும்..முளைத்
தும்விட்டால்..
பறந்து..பறந்து..
பிய்த்தெறிகின்றதே . அதன்
கூடுகளையே..

No comments:

Post a Comment