Monday 22 December 2014


காற்று வளம் பார்த்து
அவ்வப்போது
வந்து அமர்வதும்..
கொத்தி உண்பதும்..
பின்
பறப்பதுமாய்...

அடி
ஆணியுடன்...
அகலமுடியாமல்...

பறவைக்கு சிறகையும்
குணவதிக்கு வேரையும்
ஏன் படைத்தாய் குணசீலா....

No comments:

Post a Comment