காற்று வளம் பார்த்து அவ்வப்போது வந்து அமர்வதும்.. கொத்தி உண்பதும்.. பின் பறப்பதுமாய்...
அடி ஆணியுடன்... அகலமுடியாமல்...
பறவைக்கு சிறகையும் குணவதிக்கு வேரையும் ஏன் படைத்தாய் குணசீலா....
No comments:
Post a Comment