Wednesday 26 November 2014

இன்று அந்த நாளாமே...

உருக்கொடுத்து..
கருவைத்து..
உணர்வைக்கூட்டிய..
இதற்கான காதாசிரியன் நீயடா
காதலைப் பெற்றுப்போட்டிருக்கிறேன்
மழைலையாக...
பேணிக்காப்பது உன் பொறுப்பு
பொன்வண்டே..
பூசெண்டே..
கல்கண்டே ஓடிவா..
உனக்கும்  எனக்கும்  உறவு    தந்ததாரோ.....

No comments:

Post a Comment