Friday 28 November 2014

எதையோ.தொலைத்து..
எதையோ..தேடி..
களைத்து..
காணாமல் சுருண்டு....
தொட்டுக்கொள்ளாமலே..
அதேசமயம் துவளாமலே..
வந்துசெல்லும் அலைகள் போல....

ஓடிவந்து நானும்...
காத்திருக்கும் நீயும்..
எப்போ சங்கமிப்பது..
நுரைதின்றா..பசியடங்கும்!!

No comments:

Post a Comment