Friday 28 November 2014


இன்று நட்பின் தினமாமே...
அப்படியா..
அப்போ... ஒவ்வொரு..
நாட்களிலும் இல்லையா..
வேறு எந்த உறவில் நட்பு இருந்திருக்கும்..
இத்தனை நாட்களாய்.....
.
நட்பு....
கொதிக்கும் பாவல்ல ..சேர்த்துப் பிசைய..
வத்தல்குழம்பு அல்ல வழித்துத் தின்ன..
சொத்தைகத்தரிகாய் அல்ல தூக்கிப்போட..
நாறிப்போன மீன் அல்ல..கருவாடாக்க..

நாடி....
நாரிலே தொடுத்தெடுத்த மலர்!
நாவிலே..நாற்றமில்லா சொல்!
பாவிலே பதுங்கிருக்கும் வாள்!
மொழியிலே பிடித்திருக்கும் அழகு!
உடலோடு சேரா உறவு!
உள்ளத்தில் உவகை ஊறும் கள்!

நட்புத்தான் என..கற்பை கேட்காத தாயுமானவன்!
தோழிதான் என..துரோகம் நினைக்காத தந்தையானவள்

நட்புக்கும் ! நல்லிணக்கத்துக்கும் !! நம்பிக்கைக்கும்!!!
நீ.....நீ....வாடா.....நீங்கள்... நீங்கள் மல்லிகையேதான் வசந்தத்தின் நட்

No comments:

Post a Comment