Thursday 27 November 2014

எங்க வீட்டு கொழுக்கட்டை


{எங்கவீட்டு கொழுக்கட்டை,மோதகம் இனிப்பை சுவைத்து
மொழியைப் படித்து..பிடித்துச் செல்லுங்களேன் உங்களுடனேயே..}
உலகமக்கள் அனைவரையும் ..ஆசீர்வதிப்பாராக...
முழுமுதல் கடவுளாகிய..சித்திவினாயகர்
=============================================================
மதம் எதுவானாலும் ..மனிதன் நல்லவனாக இருக்கவேண்டும்.
முதல் தெய்வம் – தாய்,தந்தை
மிகமிக முக்கிய நாள் – இன்று
மிகப்பெரிய வெகுமதி- மன்னிப்பு
மிகவும் வேண்டாதது _ வெறுப்பு
மிகப்பெரிய தேவை- சமயோசிதம்
மிகவும் கொடிய நோய்- பேராசை
மிகவும் சுலபமானது- குற்றம் காணல்
மிகவும் கீழ்தரமானது-பொறாமை
நம்பக் கூடாதது- வதந்தி
செய்யக்கூடாதது-துரோகம்
செய்யவேண்டியது-உதவி
உயர்வுக்கு வழி-உழைப்பு
நழுவக்கூடாதது –வாய்ப்பு
பிரியக்கூடாதது –நட்பு
தான் வாழ பிறரைக் கெடுக்காதே!!
===========================

No comments:

Post a Comment