Wednesday 26 November 2014

உனக்கு மட்டும்...
உனக்கு மட்டும்..
ரகசியம் சொல்வேன்
அந்த..
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதேயென...
செம்மொழியுடைத்து..
செங்கரும்பூட்டி..
இழுத்துமூடி...
கணுக்கால் தெரியாமல் உடுத்தி
கையேந்த வா..வாவென..
கிராமியத்தி நிறுத்தி ..யாத்து
அணி..அணியாய் கோர்த்து
பொன்னூஞ்சல் கட்டி..
ஆடு..ஆடென உந்தித்தள்ளி
தெளிய.... தெளியத்தெளிய.. ..மயக்கம்
சொல் அச்சடிச்சி..
சொல்..சொல்லென அச்சுபதித்து..
பதிய..பதியவைத்து....
பதியம் வைத்திருக்கிறான் சிந்தாமணி நாள்ளிதழில்
ஒரு பக்கத்திலே.. ஒரு கவிஞன்..!!

No comments:

Post a Comment