Wednesday 26 November 2014

சொல்லாதே யாரும் கேட்டால்


கற்றுமற என்றார்கள்
“கன்னம்”
தித்திக்கின்றது
சொல்லாதே யாரும் கேட்டால்
சொன்னாலும் தாக்கமாட்டார்
சொல்லிக் கொடுத்தேன் ஒன்றேயொன்று..
சுளுக்கு போனது சுத்தமாய் அன்று..
சுடர் தேடி வரலாம்....சுற்றிப் பார்க்க
சுற்றியதை பாவனையில் வை..!
அதனாலே..
சொல்லாதே யாரும் கேட்டால்..
சொன்னாலும் தாங்கமாட்டார்..
எதையும் தாங்குவேன் உன் அன்புக்காக...

No comments:

Post a Comment