Friday 28 November 2014


கருத்தின்றிக் கிடக்கின்றன
கவிதைகள்..
வெள்ளைத் தாள்களில் எழுதப்பட்டதால்.

கொஞ்சம் தாண்டிவந்து
புத்தியைத் தூண்டி
படிக்க முற்படுங்களேன்..
தீபச்சுடர்களே.
.
இது இயல்...
நீ இசை...
வாழ்வு நாடகந்தானென எடுத்துரைத்து
திரு மணம்வீச....
கண்நிறைந்த கவிதைகளிடமும்..
கசியட்டுமே கருணை.. கல்நெஞ்சங்களே!!

No comments:

Post a Comment