Wednesday 26 November 2014


பெட்டிக்குள்ளே அள்ளி..
காற்று வளம் பார்த்து
தூற்றி விடுகிறேன்
சின்னச் சின்னக் கவிதைகளாக..
அவனின் தேவதைநான்..
குட்டி விதையொன்றுவந்து விழாதா ..
என்ற ஏக்கத்தில்...

No comments:

Post a Comment