Friday 28 November 2014


சுண்ணாம்புடன் வண்ணமிருந்தால்..
சுவரழகு..

சுவரிலே வண்ணமிருந்தால்..
எண்ணமழகு..

எண்ணத்திலே இனிப்பிருந்தால்..
வாழ்கையழகு..

வாழ்க்கையிலே பிடிப்பிருந்தால்..
வழியழகு...

வழியிலே ஒளியிருந்தால்
விடியலழகு..

விடியலில் நீ இருந்தால்..
நானழகு..
என்னிலே நீ இருந்தால்..
நாம் அழகு!

No comments:

Post a Comment