Wednesday 26 November 2014


இந்த மதுமலரில் இருந்து..
ஒரு குவளை போதுமென..
நினைத்துத்தான்.
பருக முற்பட்டாய்..
ஊற்று..
ஊற்றென...
இன்னும் சுவைத்துக்கொண்டிருக்கிறாயே
இதுதான் மதுவின் குணம் ..மணிரெத்தினமே..!!

No comments:

Post a Comment