Friday 28 November 2014


நீ பூமி..
பொழிவதைத் தாங்கிக் கொள்கிறாய்
உறிஞ்சவும் செய்கின்றாய்..
உன்மேலெழுந்திருக்கும் வெள்ளம் நான்..
ஆவியாகி..ஆவியாகி...
மீண்டும் உன்மேல் வந்து வந்து விழுகின்றேன்.

No comments:

Post a Comment