Wednesday 26 November 2014

நாலெழுத்து

ஏடெடுத்துப் பார்த்தேன்
எழுத்துத் தெரியவில்லை
ஏறெடுத்துப் பார்த்தும்...
ஓலையிலே குழப்பமா..
சாலையிலே தவறியதோ..
ஏன் ! சொல்லவில்லை..?
அந்த நாலெழுத்தை..!!!!
நீங்களாவது சொல்லுங்களேன்...
அந்த நான்கெழுந்து என்னவென்று..
உதவிக்கு ஓரெழுத்து ..ம்

No comments:

Post a Comment