Friday 28 November 2014

இப்படி ..
வினோதமாய்..
விசித்திரமாய்..
பவித்திரமாய்..
வலிக்காமல்..
பூவில்..
தேன் எடுக்க எங்கு கற்றாய்..
கொஞ்சம் உதவேன் அவனுக்கு..
இதேமுறையில்...
ஒன்றும்விடாமல்..
என்னுள் இருக்கும் அவனின் செளகந்தம்
செளந்தரியம் மற்றும் .......
உறிஞ்சி எடுத்துச் செல்லவும்...
நான் உதிரவும்...
அவனிக்கிந்த அலகைக் கொடுத்துதவேன்

No comments:

Post a Comment