Wednesday 26 November 2014

எத்தனை நாளைக்குத்தான்
பொறுமையைக் கடைபிடித்து
வறுமையில் வாடுவது..
ஓமானுக்குள் நுழை சீமானாகலாம்
முத்துநகை
சொக்கத் தங்கம்
வெண்கலம்
வெள்ளியெனப் பெயர்கொண்டவைகளை
அந்தக் கள்ளியிடம் சம்பாதித்துக் காட்டு..
ஈடுகட்டி..
மீட்டெடுக்கட்டும் இழந்திருந்த வறுமையை
உன் சம்பாதியத்தில்..செல்வந்தர்களாக வாழ..!!

No comments:

Post a Comment