Sunday 30 November 2014


இந்த நான்கும்..
ஒன்று அன்பு
இன்னொன்று பாசம்
மற்றொன்று பிரியம்
அடுத்த ஒன்று காதல்
எல்லாமே ..அதேவகையில்..
இதில் இருக்கும் ..
நிறத்தையோ
அழகையோ..
மணத்தையோ..
பிரிக்கமுடியாதல்லவா..
அதுதான் மலர்!
ஆனால்..
நீ..... நீ..... நீ......
இரு வருகிறேன்..அவசரப்படாதே
ஒவ்வொன்றின் அடியிலும் தாங்கி இருக்கே ..
அந்த தண்டு கள் ..அது நீதானடா மலர்வண்ணா!!

No comments:

Post a Comment