Friday 28 November 2014

காலையும்..
மாலையும்..
பவளமல்லிகொண்டு..
பூ சாரி..ன் அர்சனை..
அது கல் சிலைபோலும்...
ஈரத்தைக் கசியவிடாமலே..
பூசாரியின் பூஜைக்காகவே..

No comments:

Post a Comment