Thursday 27 November 2014

மதிசூதனனும் மந்தமாருதமும்..
அதிமதுரமாய்..
ஆலோகம் வீச..
அளவளாவி இருப்பது பிருந்தாவனமல்ல..
கலாபவனத்தில்..!
கலாசாலையில் கற்ற கலாசாரத்துடன்..
கலாரசிகர்களே....கலாதியாக இருக்கின்றோமா..?
கலாரசனை எனச்சொல்லி...
கலாநிதிப் பட்டம் கொடுங்களேன்..
கலாபூர்வமாக அமர்ந்திருக்கும் எங்களுக்கு..!!

No comments:

Post a Comment